கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு இருக்கிறார் என்றும் இல்லை என்றும் பதில்கள் சொல்கிறார்கள்.என்னை கேட்டால் தெரியாது என்றெ சொல்வேன்.இருக்கிறார் என்பவர்களால் காண்பிக்க முடியவில்லை.இல்லை என்பவர்களால் விளக்க முடியவில்லை. எனவெ தெரியாது என்று சொல்வதுதான் பொருத்தமானது என்பது என் கருத்து. தெரியாத விசயங்களில் கருத்து கூறுவது மிகவும் தவறு.
ஒவ்வொருவர் மனதிற்கும் சரி தவறு நன்றாகவே தெரியும். அதன் படி நடந்தாலே வாழ்வு வளம் பெறும்.
No comments:
Post a Comment