Monday, December 5, 2011

நான் ரசித்த கவிதை..

வேலிக்கு  வெளியே
தலையை  நீட்டிய  என்
கிளைகளை  வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு  அடியில்
நழுவும்  என்  வேர்களை
என்ன  செய்வாய்?
-கவிக்கோ  அப்துல் ரகுமான் 

சுயநலமிக்க மனிதரைச் சாடும் இந்த கவிதை நான் மிகவும் ரசித்தது..

No comments:

Post a Comment