வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?
-கவிக்கோ அப்துல் ரகுமான்
சுயநலமிக்க மனிதரைச் சாடும் இந்த கவிதை நான் மிகவும் ரசித்தது..
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?
-கவிக்கோ அப்துல் ரகுமான்
சுயநலமிக்க மனிதரைச் சாடும் இந்த கவிதை நான் மிகவும் ரசித்தது..
No comments:
Post a Comment